பார்வை
மற்றும்
பணி
துரிதமாக மாறிவரும் தற்கால உலகிற்கேற்ப சவால்களை எதிர்கொள்ளும் ஆளுமையுள்ள நற்பிரஜைகளை நாட்டுக்குப் பெற்றுக் கொடுக்கும் சமூகம்.
சமூகத்திலும், கலைத்திட்டத்தின் ஊடாகவும் பெற்றுக்கொண்ட அனைத்து வளங்களையும் பயனுடையதாக்கித் தேசிய கல்வி முறைக்கு ஏற்புடையதாகிய மனிதகௌரவத்தை கண்ணியப்படுத்தும் சவால்களை ஏற்றுக் கொள்ளும் நற்சமூகத்தை உருவாக்குதல்.






